யாதுமாரோ...!



யாதுமாகியதும்

யாரோவாகியதும்
நம் காலத்தே

யாதுமாகியிருந்ததுவும்
யாரோவாகியிருப்பதும்
நாமே!


யாதுமாகியிருந்தது
அன்பின் பிழையெனில்
யாரோவாகியிருப்பது
பேரன்பின் பிழையெனக் கொள்!

No comments: